-
கலாத்தியர் 2:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 கிறிஸ்துவோடுகூட நான் மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டிருக்கிறேன்.+ இனி வாழ்வது நான் அல்ல,+ என்னோடு ஒன்றுபட்டிருக்கிற கிறிஸ்துதான் வாழ்கிறார். சொல்லப்போனால், இப்போது நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தால்தான்.+ அவர்தான் என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்.+
-