உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 39:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 “என் வாயால் பாவம் செய்யாதபடி,+

      நான் கவனமாக நடந்துகொள்வேன்.

      பொல்லாதவன் என் முன்னால் இருக்கும்வரை,

      என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்”+ என்று சொன்னேன்.

  • நீதிமொழிகள் 12:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.

      ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.+

  • நீதிமொழிகள் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 ஞானமுள்ளவர்களின் நாவு அறிவோடு பேசுகிறது.*+

      ஆனால், முட்டாள்களின் வாய் முட்டாள்தனமாகவே பேசுகிறது.

  • 1 பேதுரு 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்