உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 33:13-15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 பின்பு யோசேப்பைப் பற்றி,+

      “அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+

      வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.

      ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+

      14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.

      ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+

      15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+

      அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.

  • யோசுவா 17:17, 18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 அப்போது யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீம் மற்றும் மனாசே கோத்திரத்தாரிடம் யோசுவா, “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிறைய பலம் இருக்கிறது. அதனால், உங்களுக்கு ஒரு பங்கு மட்டுமல்ல,+ 18 மலைப்பகுதி முழுவதும் கொடுக்கப்படும்.+ அது காடாக இருந்தாலும் அங்குள்ள மரங்களை வெட்டிவிடுங்கள். அதுதான் உங்களுடைய பகுதியின் எல்லை. கானானியர்கள் பலசாலிகளாக இருந்தாலும், இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை வைத்திருந்தாலும், அவர்களைத் துரத்தியடியுங்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்