உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 20:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 கடவுளிடம் விசாரிப்பதற்காக+ இஸ்ரவேலர்கள் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் யெகோவாவிடம், “பென்யமீனியர்களோடு போர் செய்ய யார் முதலில் போக வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “யூதா கோத்திரத்தார்தான் முதலில் போக வேண்டும்” என்று சொன்னார்.

  • நியாயாதிபதிகள் 20:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 அப்போது, இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் பெத்தேலுக்குப் போய் யெகோவாவின் முன்னால் உட்கார்ந்து அழுதார்கள்.+ அன்றைக்குச் சாயங்காலம்வரை விரதமிருந்து,+ யெகோவாவுக்குத் தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ செலுத்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்