-
2 சாமுவேல் 5:11, 12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 தீருவின் ராஜாவாகிய ஈராம்+ தாவீதிடம் தூதுவர்களை அனுப்பினார்; அதன் பின்பு, தேவதாரு மரங்களையும்+ தச்சர்களையும் மதில் கட்டுவதற்குக் கொத்தனார்களையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனையை* கட்ட ஆரம்பித்தார்கள்.+ 12 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத்+ தன்னுடைய ஆட்சியை அவர்தான் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார்.
-