-
2 ராஜாக்கள் 21:18, 19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பின்பு, மனாசே இறந்துபோனார்.* அவருடைய அரண்மனையிலிருந்த தோட்டத்தில், அதாவது ஊத்சா தோட்டத்தில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார்.
19 ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் மெசுல்லேமேத். அவள் யோத்பாவைச் சேர்ந்த ஆரூத்சின் மகள்.
-