உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 12:21-23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 ஒருநாள் ஏரோது, ராஜ உடை போட்டுக்கொண்டு நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்து மக்கள் முன்னால் பேச ஆரம்பித்தான். 22 அப்போது அங்கே கூடியிருந்த மக்கள், “இது தெய்வக் குரல்! மனுஷக் குரல் அல்ல!” என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 23 கடவுளை அவன் மகிமைப்படுத்தாததால், அந்த நொடியே யெகோவாவின்* தூதர் அவனைத் தாக்கினார். இதனால் அவன் வியாதிப்பட்டுப் புழுபுழுத்துச் செத்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்