11 கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?
ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!
எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+
12 இக்கட்டில் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+
ஏனென்றால், மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.+