25 பின்பு, தாவீதும் ஆலயக் குழுக்களின் தலைவர்களும் ஆசாப், ஏமான், எதித்தூன் ஆகியோருடைய மகன்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தார்கள்.+ யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் இசைத்து, ஜால்ராக்களைத் தட்டி, தீர்க்கதரிசனம் சொல்வதற்கு அவர்களை நியமித்தார்கள்.+ இப்படிப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களைப் பற்றிய விவரம்: