உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 10:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+

  • சங்கீதம் 53:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.

      இதுவரை இல்லாத அளவுக்கு* அவர்கள் திகில் அடைவார்கள்.

      உன்னைத் தாக்குகிறவர்களின் எலும்புகளைக் கடவுள் சிதறிப்போகப் பண்ணுவார்.

      யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டதால், நீ அவர்களைத் தலைகுனிய வைப்பாய்.

  • ஏசாயா 59:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 சமாதான வழியில் அவர்கள் கால்வைத்ததே இல்லை.

      அவர்களுடைய பாதைகளில் நியாயம் இல்லை.+

      அவர்களுடைய வழிகள் குறுக்கு வழிகள்.

      அந்த வழிகளில் போகிறவர்களுக்குச் சமாதானமே கிடைக்காது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்