உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+

      அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+

      பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.

      மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.

  • சங்கீதம் 110:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 யெகோவா உங்கள் வலது பக்கத்தில் இருப்பார்.+

      அவருடைய கோபத்தின் நாளில் ராஜாக்களை அவர் நொறுக்கிப்போடுவார்.+

  • மல்கியா 4:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “சூளைபோல் எரியும் நாள் வருகிறது.+ அந்த நாளில், அகங்காரம்* பிடித்தவர்களும் அக்கிரமம் செய்கிறவர்களும் வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். அது அவர்களை மொத்தமாக அழித்துவிடும். அவர்களுடைய வேரையும் விட்டுவைக்காது, கிளையையும் விட்டுவைக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்