உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 27:41
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 41 யாக்கோபு தன்னுடைய அப்பாவிடமிருந்து ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டதால் அவன்மேல் ஏசா வெறுப்பை வளர்த்துக்கொண்டான்.+ “இன்னும் கொஞ்சக் காலத்தில் அப்பா செத்துப்போய்விடுவார்.+ அதன்பின் என் தம்பி யாக்கோபைத் தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டே இருந்தான்.

  • ஆமோஸ் 1:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      ‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+

      இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.

      இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.

      பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்