பாடல் 103
“வீடு வீடாக”
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வீ-டு வீ-டாய் அ-றி-விப்-போம்,
தே-வன் நல் வார்த்-தை-யே;
தே-வ ஆ-டு அ-னைத்-து-மே
ஊட்-டம் பெற்-றி-டு-மே.
மூத்-தோர், இ-ளை-யோர் செய்-வோ-மே
ஏ-சு-வின் வே-லை-யே;
ராஜ்-ய செய்-தி நாம் சொல்-வோ-மே
பூ-லோ-க-மெங்-கு-மே!
2. வீ-டு வீ-டாய் தட்-டிச் சொல்-வோம்,
மீட்-பின் நற்-செய்-தி-யே;
யெ-கோ-வா-வை வேண்-டு-வோ-ரே
மீட்-பு பெ-று-வா-ரே.
அ-வர் பே-ரை அ-றி-யா-தோர்
எவ்-வா-று வேண்-டு-வார்?
ஆ-க, மா-பே-ரைச் சொல்-வோ-மே
வீ-டு வீ-டா-க-வே!
3. வா-சல் வா-சல் சென்-று சொல்-வோம்,
ராஜ்-யத்-தின் செய்-தி-யே;
ம-றுப்-ப-தோ நம்-பு-வ-தோ
மக்-கள் வி-ருப்-ப-மே.
ஆ-னா-லும் சொல்-வோம் நா-ளு-மே,
யெ-கோ-வா நா-ம-மே;
ஆம், வீ-டு வீ-டாய் செல்-வோ-மே,
நல்-லோ-ரைக் காண்-போ-மே!
(காண்க: அப். 2:21; ரோ. 10:14.)