பாடல் 149
மீட்புவிலைக்காக நன்றி!
அச்சடிக்கப்பட்ட பிரதி
எங்-கள் யெ-கோ-வா-வே,
உம் முன்-னால் நிற்-கின்-றோம்.
அ-ள-வில்-லா அன்-பை
எங்-கள்-மேல் காட்-டி-னீ-ரே!
எங்-க-ளுக்-கா-க-வே
ம-க-னைத் தந்-தீ-ரே!
இ-தை-வி-ட பெ-ரும் த்யா-கம்
வே-று இல்-லை-யே!
(பல்லவி)
ரத்-தத்-தால் மீட்-பைத் தந்-தா-ரே!
உ-யி-ரை-யே கொ-டுத்-தா-ரே!
இ-த-யம் சொல்-லும்
எங்-கள் நன்-றி-யே என்-றென்-று-மே!
ம-ன-தா-ர ஏ-சு
த்யா-கம்-தான் செய்-தா-ரே!
க-ளங்-கம் இல்-லா-த
தன் உ-யி-ரைத் தந்-தா-ரே!
வ-ழி தெ-ரி-யா-மல்
தி-ரிந்-த எ-மக்-கே,
மு-டி-வில்-லா வாழ்-வுக்-கு
வ-ழி காட்-டி-னா-ரே!
(பல்லவி)
ரத்-தத்-தால் மீட்-பைத் தந்-தா-ரே!
உ-யி-ரை-யே கொ-டுத்-தா-ரே!
இ-த-யம் சொல்-லும்
எங்-கள் நன்-றி-யே என்-றென்-று-மே!
(காண்க: எபி. 9:13, 14; 1 பே. 1:18, 19.)