பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...
எண் 3, 2016
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
காவற்கோபுர பத்திரிகை, பிரபஞ்சத்தின் பேரரசரான யெகோவாவைப் புகழ்கிறது. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் முடிவுகட்டி, இந்தப் பூமியை ஒரு அழகான தோட்டமாக மாற்றும் என்ற ஆறுதலான செய்தியை சொல்கிறது. நாம் சாகாமல் வாழ்வதற்காக, தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துமீது நம்பிக்கை வைக்க உதவுகிறது. அவர் இப்போது கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கிறார். 1879-லிருந்து அச்சடிக்கப்படும் இந்தப் பத்திரிகை, அரசியல் சார்பற்றது. பைபிளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகம் விற்பனைக்கு அல்ல. பைபிளைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வதற்காக இதுபோன்ற புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எல்லாரும் கொடுக்கிற நன்கொடையால்தான் இந்த வேலை நடக்கிறது.
நன்கொடை அளிக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டை பாருங்கள்.
பைபிள் வசனங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்தும், தமிழ்–O.V. (BSI) பைபிளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து வசனங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த பைபிளின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு.