2 சாமுவேல்
முக்கியக் குறிப்புகள்
1
2
தாவீது யூதாவின் ராஜாவாகிறார் (1-7)
இஸ்போசேத் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-11)
தாவீதின் வீட்டாருக்கும் சவுலின் வீட்டாருக்கும் சண்டை (12-32)
3
தாவீதின் வீட்டார் வலிமை பெறுகிறார்கள் (1)
தாவீதின் மகன்கள் (2-5)
தாவீதின் பக்கம் அப்னேர் சேர்ந்துகொள்கிறார் (6-21)
அப்னேரை யோவாப் கொன்றுபோடுகிறார் (22-30)
அப்னேருக்காக தாவீது அழுது புலம்புகிறார் (31-39)
4
5
இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீது ராஜாவாகிறார் (1-5)
எருசலேம் கைப்பற்றப்படுகிறது (6-16)
பெலிஸ்தியர்களை தாவீது தோற்கடிக்கிறார் (17-25)
6
7
ஆலயத்தை தாவீது கட்ட மாட்டார் (1-7)
தாவீதோடு செய்யப்பட்ட அரசாங்க ஒப்பந்தம் (8-17)
தாவீது நன்றி சொல்லி ஜெபிக்கிறார் (18-29)
8
9
10
11
பத்சேபாளோடு முறைகேடான உறவு (1-13)
உரியாவைக் கொல்ல ஏற்பாடு (14-25)
பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொள்கிறார் (26, 27)
12
தாவீதை நாத்தான் கண்டிக்கிறார் (1-15அ)
பத்சேபாளின் மகன் செத்துப்போகிறான் (15ஆ-23)
பத்சேபாள் சாலொமோனைப் பெற்றெடுக்கிறாள் (24, 25)
அம்மோனியர்களின் நகரமான ரப்பா கைப்பற்றப்படுகிறது (26-31)
13
அம்னோன் தாமாரைக் கெடுக்கிறான் (1-22)
அப்சலோம் அம்னோனைக் கொல்கிறான் (23-33)
அப்சலோம் கேசூருக்குத் தப்பியோடுகிறான் (34-39)
14
யோவாபும் தெக்கோவாவைச் சேர்ந்த பெண்ணும் (1-17)
யோவாபின் திட்டத்தை தாவீது கண்டுபிடிக்கிறார் (18-20)
அப்சலோமைத் திரும்பி வரச்சொல்கிறார் (21-33)
15
அப்சலோமின் சதியும் கலகமும் (1-12)
தாவீது எருசலேமிலிருந்து தப்பியோடுகிறார் (13-30)
அப்சலோமுடன் அகித்தோப்பேல் சேர்ந்துகொள்கிறான் (31)
அகித்தோப்பேலின் திட்டத்தை முறியடிக்க ஊசாய் அனுப்பப்படுகிறார் (32-37)
16
மேவிபோசேத்தைப் பற்றி சீபா பொய் சொல்கிறான் (1-4)
சீமேயி தாவீதைச் சபிக்கிறான் (5-14)
அப்சலோம் ஊசாயை ஏற்றுக்கொள்கிறான் (15-19)
அகித்தோப்பேல் சொன்ன ஆலோசனை (20-23)
17
18
19
அப்சலோமை நினைத்து தாவீது புலம்பி அழுகிறார் (1-4)
தாவீதை யோவாப் கண்டிக்கிறார் (5-8அ)
தாவீது எருசலேமுக்குத் திரும்புகிறார் (8ஆ-15)
சீமேயி மன்னிப்பு கேட்கிறான் (16-23)
மேவிபோசேத்மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது (24-30)
பர்சிலாவுக்கு மரியாதை (31-40)
கோத்திரங்கள் மத்தியில் வாக்குவாதம் (41-43)
20
சேபா கலகம் செய்கிறான்; அமாசாவை யோவாப் கொல்கிறார் (1-13)
சேபாவைத் துரத்துகிறார்கள், அவன் தலை வெட்டப்படுகிறது (14-22)
தாவீதின் நிர்வாகம் (23-26)
21
22
23
24
மக்களைக் கணக்கெடுத்து தாவீது பாவம் செய்கிறார் (1-14)
கொள்ளைநோயால் 70,000 பேர் சாகிறார்கள் (15-17)
தாவீது பலிபீடம் கட்டுகிறார் (18-25)