ரோமர்
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1-7)
ரோமுக்குப் போக பவுல் விரும்புகிறார் (8-15)
விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான் (16, 17)
கடவுள்பக்தியற்ற ஆட்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது (18-32)
2
யூதர்கள், கிரேக்கர்கள்மீது கடவுளின் நியாயத்தீர்ப்பு (1-16)
யூதர்களும் திருச்சட்டமும் (17-24)
இதயத்தில் விருத்தசேதனம் (25-29)
3
“கடவுள் உண்மையானவராக இருப்பார்” (1-8)
யூதர்களும் கிரேக்கர்களும் பாவிகள் (9-20)
விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும் (21-31)
4
5
6
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் புதிய வாழ்வு (1-11)
பாவம் உங்கள் உடலை ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள் (12-14)
முன்பு பாவத்துக்கு அடிமைகள், இப்போது கடவுளுக்கு அடிமைகள் (15-23)
7
திருச்சட்டத்திலிருந்து விடுதலை பெற்றதைப் பற்றிய உதாரணம் (1-6)
பாவம் என்ன என்பதைத் திருச்சட்டம் காட்டியது (7-12)
பாவத்தோடு போராட்டம் (13-25)
8
கடவுளுடைய சக்தியின் மூலம் வாழ்வும் விடுதலையும் (1-11)
மகன்களாகத் தத்தெடுக்கிற சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது (12-17)
கடவுளின் பிள்ளைகளுக்குரிய விடுதலைக்காகப் படைப்பு காத்திருக்கிறது (18-25)
“அந்தச் சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது” (26, 27)
கடவுள் முன்தீர்மானிக்கிறார் (28-30)
கடவுளின் அன்பு மூலம் வெற்றி பெறுகிறோம் (31-39)
9
இஸ்ரவேலர்களை நினைத்து பவுல் துக்கப்படுகிறார் (1-5)
ஆபிரகாமின் உண்மையான சந்ததி (6-13)
கடவுள் தேர்ந்தெடுக்கிறவர்களைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது (14-26)
மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள் (27-29)
இஸ்ரவேலர்கள் தடுக்கி விழுந்தார்கள் (30-33)
10
11
இஸ்ரவேலர்கள் ஒதுக்கித்தள்ளப்படுகிறார்கள், ஒட்டுமொத்தமாக அல்ல (1-16)
ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம் (17-32)
கடவுளின் ஞானத்தின் ஆழம் (33-36)
12
உங்கள் உடலை உயிருள்ள பலியாக அர்ப்பணியுங்கள் (1, 2)
வித்தியாசமான வரங்கள், ஆனால் ஒரே உடல் (3-8)
கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் (9-21)
13
அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குக் கட்டுப்படுவது (1-7)
அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது (8-10)
பகலில் நடக்கிறவர்களைப் போல் நடங்கள் (11-14)
14
ஒருவரையொருவர் நியாயந்தீர்க்காதீர்கள் (1-12)
மற்றவர்களின் விசுவாசம் பலவீனமாவதற்குக் காரணமாகாதீர்கள் (13-18)
சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முயலுங்கள் (19-23)
15
கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும் (1-13)
பவுல், மற்ற தேசத்து மக்களுக்குத் தொண்டர் (14-21)
பவுலின் பயணத் திட்டங்கள் (22-33)
16
கடவுளுக்கு ஊழியம் செய்கிற பெபேயாளை பவுல் அறிமுகப்படுத்துகிறார் (1, 2)
ரோமில் இருக்கிற கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் (3-16)
பிரிவினைகளைப் பற்றிய எச்சரிப்பு (17-20)
பவுலோடு ஊழியம் செய்கிறவர்களும் வாழ்த்துச் சொல்கிறார்கள் (21-24)
பரிசுத்த ரகசியம் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (25-27)