கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த கலிலேயா கடல் பகுதி
இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால், அன்று இருந்த கலிலேயா கடலின் நீர்மட்டமும் இயற்கை அமைப்பும் இப்போது மாறிவிட்டன. ஆனால், இயேசு ஒரு படகில் உட்கார்ந்தபடி மக்களிடம் பேசியது இந்தப் பகுதியாக இருந்திருக்கலாம். இயேசுவின் குரல் அந்தத் தண்ணீரின் மேற்பரப்பில் பட்டு எதிரொலித்ததால் எல்லாருக்கும் கேட்டிருக்கும்.
நன்றி:
Todd Bolen/BiblePlaces.com
சம்பந்தப்பட்ட வசனங்கள்: