பாவப் பரிகார பலி
பாவத்தன்மையின் காரணமாக ஒருவர் தெரியாமல் செய்துவிட்ட பாவத்துக்காகச் செலுத்துகிற பலி. பாவப் பரிகாரம் செய்கிறவரின் வசதி அல்லது சூழ்நிலையைப் பொறுத்து புறாவோ காளையோ வேறு மிருகங்களோ பலியாகக் கொடுக்கப்பட்டன.—லேவி 4:27, 29; எபி 10:8.
இதற்கு வீடியோ இல்லை.
மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.
பாவத்தன்மையின் காரணமாக ஒருவர் தெரியாமல் செய்துவிட்ட பாவத்துக்காகச் செலுத்துகிற பலி. பாவப் பரிகாரம் செய்கிறவரின் வசதி அல்லது சூழ்நிலையைப் பொறுத்து புறாவோ காளையோ வேறு மிருகங்களோ பலியாகக் கொடுக்கப்பட்டன.—லேவி 4:27, 29; எபி 10:8.