உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 4 பக். 10-11
  • சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • பாகம் 4
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • முதுமைக்கும் சாவுக்கும் காரணம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 4 பக். 10-11

பாகம் 4

சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?

கடவுள் சொன்னதை ஆதாம்-ஏவாள் கேட்கவில்லை, அதனால் செத்துப்போனார்கள். ஆதியாகமம் 3:6, 23

சாப்பிடக் கூடாத பழத்தை ஏவாள் சாப்பிடுகிறாள், அதை ஆதாமுக்கும் கொடுக்கிறாள்

பாம்பு சொன்னதைக் கேட்டு அந்தப் பழத்தை ஏவாள் சாப்பிட்டாள். அதை ஆதாமுக்கும் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.

ஆதாமும் ஏவாளும் தாங்கள் வாழ்ந்த தோட்டத்திலிருந்து போகிறார்கள்

அவர்கள் செய்தது பெரிய தவறு, இதைத்தான் பாவம் என்று பைபிள் சொல்கிறது. அதனால் அந்தத் தோட்டத்திலிருந்து அவர்களைக் கடவுள் வெளியே அனுப்பிவிட்டார்.

ஆதாமும் ஏவாளும் வயதாகி சாகிறார்கள்

அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். கடைசியில், வயதாகி செத்துப்போனார்கள். செத்த பிறகு பரலோகத்துக்கோ நரகத்துக்கோ அவர்கள் போகவில்லை, அப்படியே மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.

இறந்தவர்களால் எதுவுமே செய்ய முடியாது. ஆதியாகமம் 3:19

வெவ்வேறு காலப்பகுதியையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த மக்கள்

நாம் எல்லாரும் ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளாக இருப்பதால் நமக்கும் மரணம் வருகிறது. இறந்தவர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாது, எதையுமே செய்ய முடியாது.—பிரசங்கி 9:5, 10.

ஒரு சிறுமி இறந்துபோகிறாள், அவளை நினைத்து அவளுடைய குடும்பத்தார் அழுகிறார்கள்

மனிதர்கள் சாக வேண்டும் என்பது யெகோவாவின் ஆசை இல்லை. இறந்தவர்களை அவர் சீக்கிரத்தில் உயிரோடு எழுப்புவார். அவர் சொல்வதைக் கேட்டு நடந்தால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.

  • மரணம் எப்படி வந்தது?—ரோமர் 5:12.

  • இனி மரணமே இருக்காது.—1 கொரிந்தியர் 15:26.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்