உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 10 பக். 22-23
  • கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • பாகம் 10
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • கடவுளுடைய நண்பர்கள் பரதீஸில் வாழ்வர்
    கடவுளுடைய நண்பர்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 10 பக். 22-23

பாகம் 10

கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?

இறந்துபோன நிறைய பேர் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்போஸ்தலர் 24:15

பூஞ்சோலையில் வாழ்கிற மக்கள், உயிர்த்தெழுந்து வருகிறவர்களை வரவேற்கிறார்கள்

யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், வியாதியே வராது, உடம்பில் எந்தக் குறையும் இருக்காது. நீங்கள் எல்லாரையும் நம்பலாம். ஏனென்றால், கெட்டவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

வலியும் வேதனையும் இருக்காது, கண்ணீரும் கஷ்டமும் இருக்காது. யாருமே வயதாகி சாக மாட்டார்கள்.

இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்போது குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

எதற்குமே பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்கள்.

கடவுளுடைய ஆட்சியில் நம் கஷ்டமெல்லாம் பறந்து போய்விடும். வெளிப்படுத்துதல் 21:3, 4

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்