பாடல் 140
பயனியரின் வாழ்க்கை
சூ-ரி-யன் எ-ழுந்-து மு-கம் காட்-டும் முன்-னே,
அ-ரை தூக்-கத்-தோ-டே
எ-ழுந்-தி-டு-வோ-மே,
நாங்-க-ளே!
புன்-ன-கை பூக்-க-வே சந்-திப்-போம் ஆட்-க-ளை!
செய்-தி-யைக் கேட்-டா-லும்,
கேட்-கா-மல் போ-னா-லும், சொல்-வோ-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வுக்-கா-க
நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!
அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!
வெ-யி-லோ ம-ழை-யோ,
சே-வை-யை செய்-வோ-மே!
யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான்
எங்-கள் ஜீ-வ-னே!
சூ-ரி-யன் ம-றைந்-து இ-ருள் சூழ்ந்-த பின்-னே,
உ-டல் சோர்ந்-தா-லு-மே
உள்-ளம் துள்-ளி-டு-மே
ம-கிழ்ந்-தே!
சந்-தோ-ஷ சே-வைக்-கு ஈ-டி-ணை இல்-லை-யே!
தே-வ-னின் ஆ-சிக்-கு
என்-று-மே வா-னம்-தான் எல்-லை-யே!
(பல்லவி)
யெ-கோ-வா-வுக்-கா-க
நாங்-கள் வாழ்-கின்-றோ-மே!
அ-வர் சொன்-ன-ப-டி செய்-வோ-மே!
வெ-யி-லோ ம-ழை-யோ,
சே-வை-யை செய்-வோ-மே!
யெ-கோ-வா-வே, நீங்-கள்-தான்
எங்-கள் ஜீ-வ-னே!
(காண்க: யோசு. 24:15; சங். 92:2; ரோ. 14:8.)