பாடல் 151
கடவுளுடைய மகன்கள் வெளிப்படுதல்
அச்சடிக்கப்பட்ட பிரதி
நம் தே-வ-னின் ம-கன்-க-ளே
வெ-ளிப்-ப-டு-வ-ரே!
ம-கு-டம் சூட்-டப்-ப-ட-வே
கா-லம் ச-மீ-ப-மே!
(பல்லவி)
மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்
எ-ஜ-மா-ன் கூ-ட-வே!
வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே
அ-வர் வெற்-றி-யி-லே!
எக்-கா-ளம் ஒ-லித்-தி-டு-மே!
மீந்-தோர்-கள் கேட்-ப-ரே!
மன்-னா-தி மன்-னர் ஏ-சு-வே
ஒன்-றா-க சேர்ப்-பா-ரே!
(பல்லவி)
மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்
எ-ஜ-மா-ன் கூ-ட-வே!
வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே
அ-வர் வெற்-றி-யி-லே!
(பிரிட்ஜ்)
இ-று-தி போர் பு-ரி-வ-ரே
க்றிஸ்-து-வு-டன் சேர்ந்-தே!
ம-ண-வாழ்-வில் இ-ணை-வ-ரே
ஏ-சு ரா-ஜா-வோ-டே!
(பல்லவி)
மைந்-தர்-கள் வெ-ளிப்-ப-டு-வர்
எ-ஜ-மா-ன் கூ-ட-வே!
வி-ரை-வில் பங்-கு-கொள்-வ-ரே
அ-வர் வெற்-றி-யி-லே!
(காண்க: தானி. 2:34, 35; 1 கொ. 15:51, 52; 1 தெ. 4:15-17.)