பாடல் 162
உயிர் தேடாதோ யெகோவாவையே!
1. உள்-ளத்-தின் தே-டல் ஒன்-று
எல்-லா-ருக்-குள்-ளும் உண்-டு.
வாழ்-வின் தே-டல் என்-ன-வென்-று
யார் இங்-கு சொல்-வா-ரோ.
வே-தத்-தின் வார்த்-தைக்-குள்-ளே
என் தே-டல் கண்-டு-கொண்-டேன்.
நம்-பிக்-கை-யும் சந்-தோ-ஷ-மும்
என் வாழ்-வில் கண்-டே-னே.
(பல்லவி)
மா-றா யெ-கோ-வா-வை-யே,
நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.
தீ-ரா என் தா-கங்-க-ளை
நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.
உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!
2. நான் கண்-ட உண்-மை-க-ளை,
நாள் எல்-லாம் தியா-னிக்-கி-றேன்.
சந்-தோ-ஷத்-தில் றெக்-கை கட்-டி
பூங்-காற்-றில் போ-கின்-றேன்.
என்-னை போல் எல்-லா-ரு-மே,
சந்-தோ-ஷம் கா-ண வேண்-டும்.
கே-ளா நெஞ்-சும் கேட்-கத்-தா-னே
வேண்-டிக்-கொள்-வேன் நா-னே!
(பல்லவி)
மா-றா யெ-கோ-வா-வை-யே,
நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.
தீ-ரா என் தா-கங்-க-ளை
நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.
உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!
மா-றா யெ-கோ-வா-வை-யே,
நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.
தீ-ரா என் தா-கங்-க-ளை
நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.
உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!
மா-றா யெ-கோ-வா-வை-யே,
நான் தே-டு-வேன், நான் போ-ற்று-வேன்.
தீ-ரா என் தா-கங்-க-ளை
நான் தீர்த்-துக்-கொள்-வே-னே.
உ-யிர் தே-டா-தோ யெ-கோ-வா-வை-யே!
(பாருங்கள்: சங். 1:1, 2; 112:1; 119:97; ஏசா. 40:8; மத். 5:6; 16:24; 2 தீ. 4:4.)