உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 5 பக். 16
  • பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் என்ன சொல்கிறது?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பூமியில் என்றாவது சமாதானம் வருமா?
  • உண்மையான மன சமாதானம் இப்போது கிடைக்குமா?
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • பைபிள் என்ன சொல்கிறது?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 5 பக். 16
எல்லா போர்க்கருவிகளும் அழிக்கப்படும்

எல்லா போர்க்கருவிகளும் அழிக்கப்படும்

பைபிள் என்ன சொல்கிறது?

பூமியில் என்றாவது சமாதானம் வருமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • வரும்

  • வராது

  • வரலாம்

பைபிள் தரும் பதில்

இயேசு கிறிஸ்துவுடைய ஆட்சியில், “சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்,” அதாவது, சமாதானம் என்றென்றும் இருக்கும்.—சங்கீதம் 72:7.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • பொல்லாதவர்கள் பூமியில் இருக்க மாட்டார்கள். நல்லவர்கள், “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.

  • கடவுள் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.—சங்கீதம் 46:8, 9.

உண்மையான மன சமாதானம் இப்போது கிடைக்குமா?

சிலர் சொல்கிறார்கள் . . . இந்தப் பூமியில் கஷ்டங்களும் அநீதியும் இருக்கும்வரை, உண்மையான மன சமாதானம் வரவே வராது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

கடவுளோடு நெருங்கி இருந்தால், இப்போதே “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” கிடைக்கும்.—பிலிப்பியர் 4:6, 7.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • கஷ்டங்களையும், அநீதியையும் முடிவுக்குக் கொண்டுவந்து, ‘எல்லாவற்றையும் புதிதாக்கப்போவதாக’ கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.

  • ‘ஆன்மீக விஷயங்களுக்கு’ முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நம்மால் மன சமாதானத்தைக் கண்டடைய முடியும்.—மத்தேயு 5:3.

கூடுதலாகத் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தின் 3-வது அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.jw.org வெப்சைட்டில் இருந்து இதை டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்