14 அப்போது அவர், “உன் சகோதரர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா. ஆடுகள் எப்படி இருக்கின்றன என்றும் தயவுசெய்து பார்த்துவிட்டு வந்து சொல்” என்றார். பின்பு, அந்த எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து+ அவனை அனுப்பி வைத்தார், அவன் சீகேம் பக்கமாகப் போனான்.