ஆதியாகமம் 49:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:27 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 142
27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார்.