ஆதியாகமம் 1:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:20 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2020, பக். 1
20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார்.