ஆதியாகமம் 25:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளானார்கள். ஏசா வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாக ஆனான்.+ அவன் காட்டிலேயே சுற்றித் திரிந்துகொண்டு இருந்தான். ஆனால், யாக்கோபு அமைதியாக* கூடாரத்தில் தங்கிவந்தான்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 25:27 காவற்கோபுரம்,5/15/2013, பக். 2710/15/2003, பக். 28
27 அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளானார்கள். ஏசா வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாக ஆனான்.+ அவன் காட்டிலேயே சுற்றித் திரிந்துகொண்டு இருந்தான். ஆனால், யாக்கோபு அமைதியாக* கூடாரத்தில் தங்கிவந்தான்.+