ஆதியாகமம் 31:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 ராகேல் அந்தக் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தன்னுடைய ஒட்டகச் சேணத்துக்குள்* வைத்து, அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். அதனால், லாபான் அந்தக் கூடாரம் முழுக்கத் தேடிப் பார்த்தும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.
34 ராகேல் அந்தக் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தன்னுடைய ஒட்டகச் சேணத்துக்குள்* வைத்து, அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். அதனால், லாபான் அந்தக் கூடாரம் முழுக்கத் தேடிப் பார்த்தும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.