6 அதற்கு யெகோவா மோசேயிடம், “பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்.+ என்னுடைய கைபலத்தை நான் அவனுக்குக் காட்டுவேன், அப்போது இஸ்ரவேலர்களை அவன் அனுப்பிவிடுவான். என்னுடைய கைபலத்தைப் பார்த்து, இந்தத் தேசத்திலிருந்தே அவர்களைத் துரத்திவிடுவான்”+ என்றார்.