யாத்திராகமம் 7:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 நதியிலிருந்த மீன்கள் செத்துப்போயின.+ அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.+ எகிப்து தேசத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்தமாக இருந்தது.
21 நதியிலிருந்த மீன்கள் செத்துப்போயின.+ அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.+ எகிப்து தேசத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்தமாக இருந்தது.