யாத்திராகமம் 8:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அப்போது அவர்கள் பார்வோனிடம், “கடவுளுடைய சக்தியால்* மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!”+ என்றார்கள். ஆனால், யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை. யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:19 “வேதாகமம் முழுவதும்”, பக். 10
19 அப்போது அவர்கள் பார்வோனிடம், “கடவுளுடைய சக்தியால்* மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!”+ என்றார்கள். ஆனால், யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.