-
யாத்திராகமம் 10:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதன்பின் பார்வோனிடம் அவனுடைய ஊழியர்கள், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த மனுஷன் நம்மை மிரட்டிக்கொண்டே இருப்பான்? அவர்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குவதற்காக அவர்களை அனுப்பிவிடுங்கள். ஏற்கெனவே எகிப்து தேசம் நாசமாகிவிட்டது. இது இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்றார்கள்.
-