யாத்திராகமம் 22:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஒருவன் மற்றொருவனிடம் பணத்தையோ பொருளையோ கொடுத்து வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடுபோனால், அதைத் திருடியவன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+
7 ஒருவன் மற்றொருவனிடம் பணத்தையோ பொருளையோ கொடுத்து வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடுபோனால், அதைத் திருடியவன் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.+