-
யாத்திராகமம் 25:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 ஒவ்வொரு கிளையிலும் வாதுமைப் பூ வடிவத்தில் மூன்று புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருக்க வேண்டும். விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளிலும் அதேபோல் இருக்க வேண்டும்.
-