10 வருஷத்துக்கு ஒருமுறை ஆரோன் அந்தப் பீடத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.+ அதாவது, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அந்தப் பீடத்தின் கொம்புகள்மேல் பூசி அதைச் சுத்திகரிக்க வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட வேண்டும். இது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.