-
லேவியராகமம் 1:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்பு, எல்லாவற்றையும் பலிபீடத்தின் மேல் அந்தக் குருவானவர் எரிக்க வேண்டும். இதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
-