லேவியராகமம் 5:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஒருவன் ஏதோவொன்றைச் செய்வதாக அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ, அப்படி அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டதை உணரும்போது குற்றமுள்ளவனாக இருப்பான்.*+
4 ஒருவன் ஏதோவொன்றைச் செய்வதாக அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ, அப்படி அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டதை உணரும்போது குற்றமுள்ளவனாக இருப்பான்.*+