லேவியராகமம் 5:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 இப்படிப்பட்ட பாவங்களில் எதை அவன் செய்திருந்தாலும், அதற்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ மீதமுள்ள மாவு, உணவுக் காணிக்கையைப்+ போலவே குருவானவருக்குச் சொந்தமாகும்’”+ என்றார்.
13 இப்படிப்பட்ட பாவங்களில் எதை அவன் செய்திருந்தாலும், அதற்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ மீதமுள்ள மாவு, உணவுக் காணிக்கையைப்+ போலவே குருவானவருக்குச் சொந்தமாகும்’”+ என்றார்.