35 யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகளிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பங்கை குருமார்களாகிய ஆரோனுக்காகவும் அவனுடைய மகன்களுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் யெகோவாவுக்குக் குருத்துவச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட நாளில் அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது.+