17 ஒருவன் தன்னுடைய சகோதரியோடு, அதாவது தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்தவளோடு, உடலுறவுகொண்டால் அது வெட்கக்கேடு.+ அவர்கள் இரண்டு பேரும் ஜனங்களின் கண் முன்னால் கொல்லப்பட வேண்டும். அவன் தன்னுடைய சகோதரியை அவமானப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.