எண்ணாகமம் 5:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, குருவானவர் அவளைச் சத்தியம் செய்ய வைத்து, இப்படிச் சொல்ல வேண்டும்: “உன் கணவனுக்குச் சொந்தமாக இருக்கும் நீ+ வேறு எந்த ஆணோடும் உறவுகொள்ளாமல் கற்புள்ளவளாக இருந்தால், இந்தக் கசப்பான தண்ணீர் உனக்கு எந்தச் சாபத்தையும் கொண்டுவராது.
19 பின்பு, குருவானவர் அவளைச் சத்தியம் செய்ய வைத்து, இப்படிச் சொல்ல வேண்டும்: “உன் கணவனுக்குச் சொந்தமாக இருக்கும் நீ+ வேறு எந்த ஆணோடும் உறவுகொள்ளாமல் கற்புள்ளவளாக இருந்தால், இந்தக் கசப்பான தண்ணீர் உனக்கு எந்தச் சாபத்தையும் கொண்டுவராது.