எண்ணாகமம் 16:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 உடனே அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, “கடவுளே, உயிருள்ள எல்லாருக்கும் சுவாசத்தைத் தருகிறவரே,+ ஒரேவொரு மனுஷன் செய்த தப்புக்காக எல்லா ஜனங்கள்மேலும் நீங்கள் கோபப்படுவீர்களா?”+ என்று கேட்டார்கள்.
22 உடனே அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, “கடவுளே, உயிருள்ள எல்லாருக்கும் சுவாசத்தைத் தருகிறவரே,+ ஒரேவொரு மனுஷன் செய்த தப்புக்காக எல்லா ஜனங்கள்மேலும் நீங்கள் கோபப்படுவீர்களா?”+ என்று கேட்டார்கள்.