-
எண்ணாகமம் 16:47பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
47 மோசே சொன்னபடியே, ஆரோன் உடனடியாக அதை எடுத்துக்கொண்டு சபையாரின் நடுவில் ஓடினார். கொள்ளைநோய் ஜனங்களைத் தாக்க ஆரம்பித்திருந்ததைப் பார்த்தார். அதனால், அவர் தூபக்கரண்டியில் தூபம்போட்டு ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.
-