16 அந்தச் சமயத்தில் நான் உங்களுடைய நியாயாதிபதிகளிடம், ‘நீங்கள் வழக்கு விசாரிக்கும்போது, அது இஸ்ரவேலனுக்கும் இஸ்ரவேலனுக்கும் இடையே இருந்தாலும் சரி, இஸ்ரவேலனுக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவனுக்கும் இடையே இருந்தாலும் சரி,+ நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.+