உபாகமம் 2:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பிறகு மோசே, “அதன்பின் யெகோவா என்னிடம் சொன்னபடியே நாம் அங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டோம்.+ சேயீர் மலைப்பகுதியைச் சுற்றிப் பல நாட்கள் பயணம் செய்தோம்.
2 பிறகு மோசே, “அதன்பின் யெகோவா என்னிடம் சொன்னபடியே நாம் அங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டோம்.+ சேயீர் மலைப்பகுதியைச் சுற்றிப் பல நாட்கள் பயணம் செய்தோம்.