-
உபாகமம் 2:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 ஆனால், எஸ்போனின் ராஜாவான சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக நமக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நம் கடவுளாகிய யெகோவா விட்டுவிட்டார்.+ அவனை நம் கையில் கொடுப்பதற்காகத்தான் அப்படிப் பிடிவாதமாக இருக்கும்படி அவனை விட்டுவிட்டார். அதன்படியே, அவன் நம் கையில் கொடுக்கப்பட்டான்.+
-