6 ரூபனின் பேரன்களும் எலியாபின் மகன்களுமாகிய தாத்தானுக்கும் அபிராமுக்கும் அவர் செய்ததையும் அவர்கள் பார்க்கவில்லை. இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் பூமி பிளந்து அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கூடாரங்களும் அவர்களோடு இருந்த எல்லா உயிர்களும் புதைந்துபோனதை+ அவர்கள் பார்க்கவில்லை.