29 அப்போது, உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாத லேவியனும், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்துக்காரனும், அப்பா இல்லாத பிள்ளையும், விதவையும் வந்து அவற்றை எடுத்து, திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்”+ என்றார்.